×

லஞ்சப் புகாரில் மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா மைதா கைது

செங்கல்பட்டு: அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா மைதா கைது செய்யப்பட்டார். கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக அரசு மருத்துவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post லஞ்சப் புகாரில் மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா மைதா கைது appeared first on Dinakaran.

Tags : Inspector ,Magita Maida ,Chengalpattu ,Kooduvancheri ,Maghita ,
× RELATED புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது